“அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி

Publisher:
Author:

200.00

Out of stock

நான் சமீபத்தில் படித்த நூற்களுள், எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நூல் இந்நூல் என்பதை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்வதில் நான் பெருமையடைகிறேன். இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும், அகத்திலே அன்பின் ஓர் வெள்ளமும் அமையப்பெற்ற பாரதி கிருஷ்ணகுமாருக்கு எனது வாழ்த்துக்கள்.

– நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றம்

Delivery: Items will be delivered within 2-7 days