அப்பாவின் மோதிரம்

Publisher:
Author:

100.00

அப்பாவின் மோதிரம்

100.00

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் உயிரிதொழில்நுட்பத் துறையில்  இணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் தி.ஞா.நித்யாவின் முதல் கவிதை நூல் இது. அப்பாவின் மோதிரம் என்னும் இக்கவிதை நூலின் தலைப்பே தந்தைக்கும் மகளுக்குமான அன்பின் பரிணாமங்களை விவரிக்கிறது. அறுபது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பானது பேசாத பொருள் இல்லை. வாழ்வின் இழப்புகளையும் தவிப்புகளையும் புறக்கணிப்புகளையும் அன்பின் பெரும்குவியல்களையும் இயற்கையோடு பிணைந்த வாழ்வியலையும் ஒருங்கிணைத்துப் பெரும் பிரமீடுகளைப் போல் கட்டப்பட்டு எழுதப்பட்டுள்ளது இக்கவிதைத் தொகுப்பு .

– முனைவர் இர.பாலசுப்பிரமணியன் 

Delivery: Items will be delivered within 2-7 days