ஆத்திசூடி மீள் வாசிப்பு

Publisher:
Author:

240.00

ஆத்திசூடி மீள் வாசிப்பு

240.00

 

தமிழகத்தில் பௌத்தம் உச்சம் பெற்று பண்பட்டச்சூழல் இருந்துள்ளதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. நான்கு உண்மைகளும், ஐவகை ஒழுக்கங்களும், எண்வழிமார்க்கமும், பத்து நெறிகளும், கற்பித்துள்ள கற்பிதங்களாக அவாவை ஒடுக்கி, அன்பை்ப பெருக்கி தீயதைத் தவிர்த்து, உண்மை ஒளிகாணச் செய்த பௌத்தம் மறுக்கப்பட்டுள்ளதா? மறைக்கப்பட்டுள்ளதா? நவீனச் சூழலில் இதற்கான தேவை அதிகரித்திருப்பதை, ஐடி நிறுவனக் கணினியால் வாழ்வு தொலைப்பவர்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளில் முதுமையைத் தொலைப்பவர்களும். நிறுவனவயப்பட்ட மூளையோடு இயங்குபவர்களும் உணர்ந்து கொள்ள, விழித்துக் கொள்ள, மா. அமரேசன் அப்பாவின் சுண்டுவிரலைப் பிடித்து நடக்கும் குழந்தையைப் போல அவ்வையின் ஆத்திச்சூடியும் அயோத்திதாசர் மறுவாசிப்பும் குறித்துச் சிந்திக்க இழுத்துச் செல்கிறார். 

– முனைவர் அரங்க மல்லிகா

Delivery: Items will be delivered within 2-7 days