ஆட்கொல்லி

Publisher:
Author:

70.00

ஆட்கொல்லி

70.00

AATKOLLI

‘ஆட்கொல்லி’ என்கிற நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல; ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.

Delivery: Items will be delivered within 2-7 days