இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

Publisher:
Author:

100.00

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

100.00

  • இந்திப்போராட்டம் மூன்றனையும் (1937,1965,1967) உரைக்கிறார்.
''பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை;
கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை;
பற்றும் புலமையும் அற்றமற்றவருக்குத் தெரியுமா
நற்றமிழ்ப் பெருமை'
  • இந்தியப் பொதுமொழியாதற்கு, இந்திக்குத் தகுதியின்மையை இருபது காரணங்கள் காட்டி நிறுவுகிறார்.
  • இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் 1951 குடிமதிப்பின்(census) படி 81பிரிவு ஆதலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
  • இந்தியா இந்தியர் எல்லார்க்கும் பொதுவாம். இந்தியார்க்கு மட்டுமே உரியதன்று என்னும் பாவாணர், உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி என முடிக்கிறார்.

Delivery: Items will be delivered within 2-7 days