மழை பெருமழை தமிழ்மழை

Publisher:
Author:

10.00

மழை பெருமழை தமிழ்மழை

10.00

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கெல்லாம் தலைமகனாய், தமிழன் பெருமகனாய் விளங்குகின்ற தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் எப்பொழுது அவரது உரையை கேட்போம் என காத்திருந்த நேரத்தில் புத்தாண்டு பரிசாக 1999 ஜனவரி 4 முதல் 9 வரை கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழர்களின் தாகம் தீர்த்த இலக்கிய உரைகளை தொகுத்து இன்று தலைமைக் கழகம் நூலாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

 – என். செல்வேந்திரன் வெளியீட்டுச் செயலாளர், தி.மு.க 

55 பக்கங்களைக் கொண்ட இந்நூல் பத்து ரூபாய்க்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்குகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days