ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

Publisher:
Author:
(1 customer review)

55.00

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது

55.00

லட்சியக் காதலுக்காகவே லட்சிய வாழ்வு வாழ்ந்த ஒரு இளைஞனின் சோக காவியம் இந்நாவல்.

உணர்ச்சிச் சூழலில் சிக்கித் தவிக்கும் இரு உள்ளங்களை, உணர்ச்சித் ததும்ப புதுமை வேகத்துடன் சித்தரித்திருக்கிறார் புஷ்பா தங்கதுரை. இப்புதினத்தைப் படிப்பவர்கள் அந்த இரு உள்ளங்களின் சோக கீதத்தைக் கேட்பார்கள். வாழ்க்கையில் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து, படக்கூடாத துன்பங்களை எல்லாம் பட்டுத், தன் வாழ்வையே காதலுக்காகப் பயணம் வைத்த கதாநாயகன் நரேனுக்காகக் ‘காதல் தெய்வம்’ என்று ஒரு  தெய்வமிருந்தால், அத்தெய்வமே கண்ணீர் வடிக்கும்.

Delivery: Items will be delivered within 2-7 days