குஷ்வந்த் சிங் – பாகிஸ்தான் போகும் ரயில்

Publisher:
Author:
(1 customer review)

250.00

குஷ்வந்த் சிங் – பாகிஸ்தான் போகும் ரயில்

250.00

நாடு விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிந்தபோது வட மாநிலங்களில் பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், சீக்கியர்களும் லட்சக்கணக்கில் அகதிகளாக வந்தனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனக் கொடுமைகள் நிகழ்ந்தன. இந்தப் பின்னணியில் உருவானதுதான் இந்த நாவல்.

Delivery: Items will be delivered within 2-7 days