சூத்திரர்கள் யார்?

Publisher:
Author:

280.00

Out of stock

டாக்டர். அம்பேத்கார் அவர்கள், கேள்விஞானத்தில் இருந்தோ அல்லது சமுதாயத்தில் நிலவிவந்த எண்ணங்களின் அடிப்படையிலிருந்தோ எந்த முடிவுக்கும் வரவில்லை. பதினைந்து ஆண்டுகள் வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இன்னும் பண்டைய பலநூல்கள், மேலைநாட்டினரின் இந்திய ஆர்ய சமுதாய நிலைபற்றிய ஆய்வுநூல்கள், வேதங்கள், புராணங்கள், பிரம்மணீயங்கள் இவற்றைப் பற்றிய மேலைநாட்டு, இந்திய ஆய்வு வல்லுநர்களின் அரும்படைப்புகள் இவற்றை எல்லாம் முழுமையாகக் கற்று ஆய்வுகள் செய்து, இந்த ஆய்வுகளின் அடிப்படையிலேயே தனது இறுதியான உறுதியான முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.

– S.K.T. ராமச்சந்திரன் M.A.,M.P., (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

Delivery: Items will be delivered within 2-7 days