சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்

Publisher:
Author:

125.00

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்

125.00

இந்த நூல் தமிழறிந்த ஒவ்வொருவரும் – சிறப்பாகத் தமிழ்மக்கள் யாவரும் படிக்க வேண்டிய தொன்றாகும். இவ்வொரு நூலைப் படித்தால் பெரும்பாலான புராணங்களின் ஆபாசங்கள் யாவும் வெளியாகும். மக்களின் மூடநம்பிக்கைகளும் அகலும். படிக்க இனிய முறையில் தெளிவான தமிழ் நடையில் நம் நண்பர் தோழர் அ.சி. சுப்பய்யா இந்நூலை எழுதி வெளிடிருப்பதற்காக அவர் முயற்சியைப் பெரிதும் பாராட்டுவதோடு, இம் மாதிரி நூல்களை வெளியிட அவருக்கு ஆற்றல் பெருகவேண்டும் என்று
ஆசைப் படுகிறேன். – தந்தை பெரியார்

 

 

Delivery: Items will be delivered within 2-7 days