தமிழகத்தில் தேவரடியார் மரபு – பன்முக நோக்கு

Publisher:
Author:

150.00

தமிழகத்தில் தேவரடியார் மரபு – பன்முக நோக்கு

150.00

இந்த நூலின் கடைசி இயலானது இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் தேவதாசி மகளிர் சிலரைப் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அவர்களில் சிலர் நடனக் கலையில் தேர்ந்தவர்களாக இருந்து வந்துள்ளதையும், வேறு சிலர் இக்கலையை நமது வாரிசுகள் சுவீகரிக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்துள்ளதையும் அறிய முடிகிறது. முக்கியமாக, தேவதாசிகளது வாழ்வில் இழையோடும் அவலத்தை இந்த இயல் சுட்டாமல் சுட்டுகிறது. இதுவே இதன் சிறப்புமாகும்.

– வ. கீதா

Delivery: Items will be delivered within 2-7 days