தமிழில் பெயரிடுவோம்

Publisher:
Author:

50.00

தமிழில் பெயரிடுவோம்

50.00

தமிழில் பெயரிடுவதன் மூலம் தமிழின உணர்வு, மான உணர்வினை நாம் வாழையடி வாழையென வருங்காலத் தலைைமுறையினருக்கும் உணர்த்த இயலும். நல்ல தமிழில் எவ்வாறு பெயரிடலாம் என்பதற்கு தோழர் நாரண.திருவிடச்செல்வன் நூல் அருமையான விளக்கம்.

இந்நூலை தமிழ் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிள்ளைப் பிறந்ததும் புரோகிதரைத் தேடிப் போகும் போக்கினைக் கைவிட்டு இந்நூலில் காணப்பெறும் தூய தமிழ்ப் பெயர்களையே பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு இட்டு தங்கள் தமிழ் உணர்வினை வளர்க்க வேண்டும்.

– கி.வீரமணி 

Delivery: Items will be delivered within 2-7 days