தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

Publisher:
Author:

30.00

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

30.00

 

இந்நூலில்…

        நான், சிறிது சுறுசுறுப்பான சுபாவமுள்ள சிறுவன், அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம், ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றோரு விதம், நான் அதிகமாக, வேடிக்கை குறும்புத் தனமாய் சங்கதி பேசுவது வழக்கம்.

Delivery: Items will be delivered within 2-7 days