யாவரும் சோதரர்

Publisher:
Author:

250.00

யாவரும் சோதரர்

250.00

பெரிய மகான், எப்பொழுதோ ஒருமுறை அவதரிக்கிறார். முதலில் அவர் வாழ்ந்து காட்டுகிறார். பிறகு மற்றவர்கள் அதேபோல் எப்படி வாழ முடியும் என்பதைக் கூறுகிறார். அத்தகைய போதகர் காந்தி. அவருடைய பேச்சுக்களிலிருந்தும் எழுத்துகளிலிருந்தும் காந்தியின் மனம் எப்படி வேலை செய்கிறது, அவருடைய எண்ணங்களின் வளர்ச்சி, அவர் அனுபவித்த அனுபவ சாத்தியமான முறைகள் ஆகியவற்றைக் குறித்து வாசகர்கள் அறிவதற்கு இப்புத்தகம் உதவும்.

Delivery: Items will be delivered within 2-7 days