Description
யாமக்கள்வன் படிச்சு. உருகி உருகி சந்தோசமடையனும். இதில் உள்ள வார்த்தைகளுக்கு. ஆனா இத்தனை காதலையும் அனுபவிக்க தாங்கிக்க எந்த மனுஷ பிறவிக்கும் சாத்தியமில்லை. சாமியாவோ பூதமாவோ தான் இருக்கணும். ஆனா சில கவிதைகளை மறுபடி மறுபடி படிச்சிட்டே இருக்க வைக்குது. அத்தனை ருத்ரம் அந்த வார்தைகள்ல.. அப்படியே தீப்பிடிச்ச மாதிரி இருந்தது சில வார்த்தைகள் எல்லாம்.
வாசிங்க நிச்சயம் நிறைவை தரும் தொகுப்பு இது.
Reviews
There are no reviews yet, would you like to submit yours?